ரயில் நிலையங்களை தனியாரிடம்

img

ரயில் நிலையங்களை தனியாரிடம் தாரை வார்க்கும் மத்திய அரசின் கொள்கை

ரயில் நிலையங்களை தனியாரிடம் தாரை வார்க்கும் மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து டிஆர்டியு  சார்பில் வெள்ளியன்று (ஜூலை 5) சென்னை கோட்ட அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.களைக் கண்டித்து டிஆர்டியு  சார்பில் வெள்ளியன்று (ஜூலை 5) சென்னை கோட்ட அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.